Monday, June 1, 2009

சொல்வதற்கு என்ன இருக்கிறது? அம்மா

வாழ்க்க

நினைத்ததபோலஅழகாக இல்ல

வானவில்லினநிறங்களைப்போல

கைகளுக்கஅகப்படாமல

சிறகடித்துபபறக்கும

வண்ணத்துபபூச்சிகளைப்போல

வாழ்க்கஒன்றுமஅழகாக இல்ல

அருவருப்பான மணபுழுவைபபோல

சொத சொதவென நாட்களநகர்கின்றத

அடுப்படியிலபடுத்துறங்கிய பூன

சோம்பலமுறித்தெழுவதைப்போல

சமயத்திலவருமஉற்சாகம

நகரத்தினசந்தடியில

அடிபட்டுபபோயவிடுகிறத

முகவரியிட்ட கடிதங்கள

தபாலபெட்டியில

சேர்த்தவிட்டகாத்திருக்கும

நம்பிக்கைகள்கூட இல்ல

உலகபபுகழ்பெற்ற

நயாகரவீழ்ச்சியபார்ப்பதற்கும்;

கடிதங்களஎழுதவுமமட்டுமல்ல

ஒரதலையசைப்புக்குக்கூட

சிறஅவகாசமஇல்லை.

நட்பமுத்திரைகளசேர்க்கவும

முத்தமிடவும்தான

உறவுகளஇழந்த மனத்தவிப்ப

மட்டுமஎஞ்சியிருக்கிறத

சொல்வதற்கஎன்ன இருக்கிறது?

அம்ம

பூக்களைபபார்க்கின்ற போதும

புன்சிரிக்க முடிவதில்லை.

இருந்துமநம்பிக்கமட்டும

இதயத்திலஎட்டி பார்ப்பதால

தொடர்கிறதவாழ்க்க

பார்த்திப வருடத்தினஇறுதியிலுமகூட

No comments:

Post a Comment