வெளிநாட்டு மோகத்துக்கு
ஆசைப்பட்டதனால்
இன்று............
அவதிப்படுகிறாய்....!
அந்நிய மண்ணில்
அகதி என்ற பெயரோடு
ஊன் உறக்கமின்றி
கடும் குளிரிலும்
தினமும் இயந்திரமாய்
வேலை செய்யும் போதாவது
பிறந்ந மண்ணின்
மகிமையை உணர்ந்துகொள்கிறாயா.......?
Subscribe to:
Post Comments (Atom)
இருக்கும் போது அருமை தெரிவதில்லை இழந்த பின்னே புலம்பல் நிற்பதில்லை
ReplyDelete