Friday, June 19, 2009

கனவு காணுங்கள் – அப்துல் கலாம்

கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல,
உங்களை தூங்க விடாமல் செய்வது தான் அது!

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு
அறிமுகம் செய்துகொள்!

வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
அது உன்னுடன் வரும்!

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
உன்னைக் கொன்றுவிடும்.
கண்ணைத் திறந்து பார்;
காணாமல் போய்விடும்!

No comments:

Post a Comment