புயலடிக்கும் பொழுதோடு
புலர்கிறது விடிகாலை.
அலையடிக்கும் மனதோடு
தொடர்கிறது அன்றாட வாழ்வு.
எந்த நொடியும்
உடைந்து போகும்
நீர்க்குமிழிகளாய்
நான் காணும் மனிதர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
அன்பென்ற மழை அகிலமெல்லாம் பொழியவேண்டும் அதில் சிறு துளியாய் நான் இருக்கவேண்டும்
No comments:
Post a Comment