Tuesday, March 3, 2009

என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க....

நான் பாட்டுக்கு சிவனேனு தான் இருந்தேன்..கடைசியா போய்ட்டு வந்த கம்பனி பிக்நிக் அப்புறம், என்னை வேலையில் இருந்து தூக்க முடிவு பண்ணிட்டாங்க..
பிக்னிக்ல சரக்கு அடிக்கலாம் ணூ சொன்னாங்க..

ஆனா...
ஒரு கப் தான் குடிக்குனும்னு சொன்னாங்க..

சரி நமக்கு வாய்ச்சது அவ்ளோ அவ்ளோ தான்னு நானும் ஒதுக்கிட்டேன்..

நான் தான் கப் ஆர்டர் பண்ணேன்..

அப்புறமா பிக்னிக்ல சரக்குக்கு செலவு ஆன காசு பட்ஜெட் விட 100 மடுங்கு அதிகம் ஆயிடுச்சுணு சொன்னாங்க..
அது எப்படி ஒரு கப் மட்டும் குடிச்சா செலவு அதிகம் ஆகும்னு நீங்க நினைக்கலாம்..
அத்த கண்டுபிடிக்க ஒரு கமிடீ வைச்சு , நான் தான் இதுக்கு எல்லாம் காரணம்னு சொல்லி என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க....
கப்புக்கு ஆர்டர் குடுத்தது தப்பா???
மக்களே நீங்களே சொல்லுங்க..
நான் என்ன பாவம் செஞ்சன் ..
இந்த கொடுமைய வரலாற்றில் பதிவுசெஞ்சு எனக்கு நியாயம் கிடைக்க நீங்க தான் செய்யணும்..

(ஏனா வரலாறு ரொம்ப முக்கியம் )

இந்த கொடுமைக்கு தான் என்னை தூக்கிட்டாங்க..

^

^

^

^

^

^

^

No comments:

Post a Comment